Tuesday, March 9, 2010

அணிகலன் - வித்தியாசமான கண்ணோட்டம்

கொலுசு
எங்கேயும் குதூகலம் எப்போதும் குதூகலம்!
இடம் பொருள் எதுவும் அறியாமல்!

கழுத்து சரடு
கோபம் தாங்கி

தொங்கும் காதணி
எங்கே போகும் இந்த பாதை?
யாரோ யாரோ அறிவார்? - எங்கு விழ போகிறோம் என்று அறியாமல் விம்முகிறது....

மோதிரம்
பத்திரம் - ஆம்!
இதன் வடிவில் கொடுக்கப்பட்ட அன்பானவர்களின் உரிமை சொத்து

வளையல்
எச்சரிக்கும் கருவி - எடை அதிகரிக்கிறது என்று!

No comments:

Post a Comment